முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது.
முதல் நிரல்:
பாய்வுப்படம்:
பாடம் #2:
பாடம் #3:
பாடம் #4:
பாடம் #5:
சரி, இந்தப் பாடங்களைப் பார்த்து விட்டோம். இப்போது முதல் நிரலை எடுத்துக் கொள்ளுங்கள்; அதன் பாய்வுப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பாய்வுப் படத்தைக் கொஞ்சம் மாற்றிக் கீழ் உள்ளவாறு வரைந்திருக்கிறேன். இதில் இருக்கும் மாற்றம் புரிகிறதா எனப் பாருங்கள்.
நிரல்:
இந்த மாற்றம் புரிந்தால், உங்களுக்குப் புரிந்ததைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் புரிதலும் என் புரிதலும் இணைந்து பயணிக்கிறதா? பயணம் தொடரட்டும், பாதை மலரட்டும்.
– கி. முத்துராமலிங்கம், பயிலகம்.