Noolaham Foundation

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சி – சுவாமி விபுலானந்தரும் ஆவணப்படுத்தலின் தேவைப்பாடும்

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 75 வது நிகழ்வாக ‘சுவாமி விபுலானந்தரும் ஆவணப்படுத்தலின் தேவைப்பாடும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் சேகர வரிசையில் பதினான்காவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை விபுலமாமணி தேசமான்ய வி.ரி. சகாதேவராஜா அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 24.02.2024 சனிக்கிழமைநேரம்-…
Read more

“ஓலைச்சுவடிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்” – இணைய உரை

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 74 வது நிகழ்வாக “ஓலைச்சுவடிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் இருபதாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 17.02.2024 சனிக்கிழமைநேரம்- 7.30…
Read more

நூலக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடல் – 15.01.2023

நூலக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்) இணைப்பு – us02web.zoom.us/j/83625858021

நூலக நிறுவனம் – 19 வது வருட ஆரம்ப சந்திப்பு – 15 சனவரி 2023 – இலங்கை

  2005 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனமானது தனது 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு பொங்கல் நிகழ்வையும், 19 வது வருட ஆரம்ப சந்திப்பையும் 15.01.2023 அன்று யாழ்ப்பாண நூலக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட இருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறது