Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-02-2021 – மாலை 4 மணி

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Python நிரலாக்கத்தில் lists ஓர் அறிமுகம் – முருகன் 3. Ansible மூலம் பல்வேறு கணினிகளை…
Read more

பைந்தமிழ் – பைதான் நிரலாக்கம் ஒரு அறிமுகம்

பைந்தமிழ் (PyTamil) என்பது ஒரு பைதான் நிரலாக்கப் பொதி. இதன் மூலம் தமிழ் எழுத்துகளை பைதான் மொழியில் எளிதில் கையாளலாம்.  Open-Tamil தொகுப்பு போல இதுவும் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் வார்த்தைகளை சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், மாத்திரை அளவிடல், குறள், வெண்பா – யாப்பு ஆராய்தல் ஆகியவற்றை செய்யலாம். காண்க…
Read more

Anybody Out There – யாரங்கே! – Open Source Creative Community – யூடியூப் வலையொளி – ஓர் அறிமுகம்

பொதுமக்கள் : லினக்சுலாம் யாராவது நிரல் எழுதுறவங்க, கணினி நுட்பத்துறைல உள்ளவங்க, அழகுணர்ச்சியே இல்லாதவங்க பயன்படுத்துறது… நமக்கு எதுக்குப்பா அதெல்லாம்…. திறமூல அன்பர்கள் : KDE, Pantheon (Elementary OS), GNOME, Cinnamon… பொதுமக்கள்: பயன்பாட்டுக்கு எளிமையான வரைகலை பயனர் இடைமுகம் (GUI) இருந்தாலும் லினக்சுல தேவையான பயன்பாட்டு மென்பொருட்கள் இல்லையே…என்ன செய்ய…!? திறமூல அன்பர்கள்…
Read more

கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுக்கு விழுப்புரத்தில் பாராட்டு விழா

விழுப்புரம் நகர இளைஞர் அமைப்புகளின் சார்பில், ஆனந்த விகடன் குழுமம் வழங்கும் “டாப் 10 இளைஞர்கள் 2020” எனும் பிரிவில் நம்பிக்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும், “கணியம் அறக்கட்டளை” குழுவின் உ.கார்க்கி மற்றும் . கலீல் ஜாகீர் ஆகியோருக்கு பாராட்டு விழா நாள் : 07-02-2021 மாலை 4.00 மணி இடம் : S.பத்மநாபன் நினைவரங்கம், பவானி…
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 31-10-2021 – மாலை 4 மணி

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.   இன்றைய உரைகள் லினக்சு file system and directory structures – செல்வமணி FreeTamilEbooks.com க்காக மின்னூல் உருவாக்குவது எப்படி? – த.சீனிவாசன் ஜிட்சி…
Read more

தமிழர்களின் கலைகள் – கோட்டோவியங்கள் வெளியீடு

தமிழர்களின் கலையை உலகுக்கு கோட்டோவியமாக பரப்பும் வகையில், வள்ளுவர் வள்ளலார் வட்டம், ஓவியர் ஜீவாவை வைத்து வரைந்த , ”தமிழ் இலச்சினைகள்” வெளியிடப்பட்டன. எத்தனை அடிக்கு வேண்டுமென்றாலும் பிரிண்ட் செய்ய பயன்படும் வகையில், VECTOR வடிவில், விக்கிபீடியாவில், பொது உரிமத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் நண்பர்கள் அந்தந்தப் பகுதியில் இதனை இணைக்கலாம். தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கும்…
Read more

WooCommerce – அறிமுகம் – 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்)

WooCommerce அடிப்படை அறிமுகம் பற்றி, ஆட்டோமேட்டிக் நிறுவனத்தில் பணியாற்றும் மேனகா தமிழ் வழியில் பேச உள்ளார். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்) பதிவிற்கு: india.wordcamp.org/2021/tickets/ WooCommerce என்பது ஒரு WordPress Plugin ஆகும். இதன் மூலம், இணைய வழி விற்பனைத் தளங்களை எளிதில் உருவாக்கலாம். WooCommerce…
Read more

Shuttleworth Flash Grant நல்கை

வணக்கம், சமீபத்தில் “Shuttleworth Flash Grant” என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே…
Read more

தமிழ் மொழியில் கணினி தொழில்நுட்ப நூல்கள் – இணைய உரை – 24- 01- 2021 அன்று மாலை 6 மணி IST

தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 56 தேதி: 24- 01- 2021 அன்று மாலை 6 மணிக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலாஜி கணினி வரைகலைகள் பயிற்றுநர் திரு.  ஜெ. வீரநாதன் அவர்கள் “தமிழ் மொழியில் கணினி தொழில்நுட்ப நூல்கள் ” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை வழங்க உள்ளார்.  எனவே…
Read more

விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT Park) அமைக்க கோரி VGLUG-ன் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது

VGLUG-என் சார்பாக 20-01-2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் “விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வேண்டும்” என்ற கோரிக்கை மனு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்பு, விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர்.துரை.ரவிக்குமார் அவர்கள் மூலம் 2019-2020 நடைபெற்ற குளிர்கால கூட்ட தொடரில் இக்கோரிக்கை எழுத்து பூர்வமாக எழுப்பப்பட்ட்து….
Read more